காத்திருக்கிறேன்
உன் கைகள் கோர்த்து நடந்திட கனா கண்டேனடா...........
கண் விழித்து பார்க்கையில் அருகில் நீ.........
உனை பார்த்தவுடன் என் கரங்கள் உனை தேடி வந்ததடா............
உன் கரங்களால் இறுக பற்றி கொண்டாய்..............
அந்த நொடியே இறந்து போனேன்
உன் கரங்கள் தேடியது உன்னை உயிராக நேசித்த என் அன்பான கரங்களை அல்ல வேறெரு அழகான கரங்களை..............
இன்றும் காத்திருக்கிறேன் உன் கரங்கள் கோர்த்து நடந்திட.........
வாழ்க்கை முழுவதும் பயணித்திட இல்லை
என் இறுதி நிமிடத்தில் உன் நினைவுகளுடன் கல்லறை பயணத்திற்காக.................