தாயை இழந்த சேய்

எத்தனை ஏக்கங்களும், சோகங்களும் உன்னுள்ளே புதைக்கபட்டுள்ளன,

வானம்பாடி பறவையாய் மகிழ்ந்து செல்லும் வயதினில் மழலை முகம் வாடி பிரிவின் உச்சத்தை
பிஞ்சிலேயே அறியகண்டாய்,

அன்னை மடிமீதமர்ந்து உண்னும் சமயதில்
பூமி தாயை சரணடைந்தாய்,

உன் தவறேதும் உன்டோ இல்லை ,
கோபம் கொள் இறைவனிடம்,

தன்னை அறியா வயதினில் தவிக்கவிட்டாயே என்று.......

எழுதியவர் : சே.கோபி (22-Oct-17, 10:19 am)
பார்வை : 227

மேலே