காதல் வலி
ஆறுதல் கூற யாருக்கும்
வார்த்தைகள் வருவது இல்லை
வலி சுமக்கும் என் மனதுக்கு.......
இந்த காதல் பூமியில்
ஏன்தான் வந்து சேர்ந்ததோ...!!!!
ஆறுதல் கூற யாருக்கும்
வார்த்தைகள் வருவது இல்லை
வலி சுமக்கும் என் மனதுக்கு.......
இந்த காதல் பூமியில்
ஏன்தான் வந்து சேர்ந்ததோ...!!!!