புது சோகம்

சோகங்களில் வாடும் பொழுது
உந்தன் புகைப்படத்தை பார்த்தால்
அவையேல்லாம் மறைந்து போய் விடுகின்றன.

ஆனால்
உன்னுடன் வாழ முடியவில்லையே
என்ற புது சோகம் தொற்றிக்கொள்கிறது.

-அகரன்.

எழுதியவர் : அகரன் (5-Nov-17, 8:51 pm)
Tanglish : puthu sogam
பார்வை : 81

மேலே