அகரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அகரன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  26-Jan-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Dec-2016
பார்த்தவர்கள்:  683
புள்ளி:  78

என்னைப் பற்றி...

இந்த குரங்கின் கையை தேடி வந்த ஒரு பூமாலை இந்த எழுத்து.

என் படைப்புகள்
அகரன் செய்திகள்
அகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2018 7:37 pm

பெண்ணே,
நான் நுகர்ந்த
உந்தன் வாசனையை ,
வெளியே விட
மனமில்லாமல்,
தவியாய் தவிக்கிறது.
என் மூக்கு..!

மேலும்

அகரன் - அகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2018 12:16 am

உனக்காக மட்டும்:

உரியவளே,
உன் தேவையில், நான்
உன்னுடையதாவேன்.

நீ,
படிக்கையில் விளக்காவேன்,

இடிக்கையில் உலக்காவேன்,

அளக்கையில் முழமாவேன்,

குளிக்கையில் குளமாவேன்.

உன்,

இறுக்கத்தில் குணமாவேன்,

உறக்கத்தில் கனவாவேன்,

உனை
நோக்கி பயணித்து, என்
நொடிகள் போனது.

அதுபோல்

உம்மை
வருடியே, என்
வருடங்கள்
வத்த வேண்டுமென
விழைகிறேன்..!
***

மேலும்

சிந்தனை அழகு 28-Jan-2018 2:06 pm
வாழ்க்கை எதுவரை அழைக்கின்றதோ அதுவரை என் பாதை எங்கும் பயணம் நீயே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Jan-2018 12:14 pm
அகரன் - அகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2016 10:29 pm

பூஞ்சோலை
மணமும், கசப்பும்

மார்ச்,2011.
சென்னை.
கரும்பலகையில் கடைசி வரி எழுதிக்கொண்டு இருந்த நிலவழகன், எழுதி முடித்ததும் திரும்பி தனக்கு எதிரில் அமர்ந்து இருந்த மாணவர்களை பார்த்து கூறினார். "ஸ்டுடென்ட்ஸ், இதோட இந்த யூனிட்ல கடைசி போர்ஷனும் முடிஞ்சிருச்சு. போர்டுல இருக்குறத காப்பி பண்ணிடுங்க" என

மேலும்

மிக்க நன்றி ஐயா. 10-Feb-2018 11:25 pm
மிக்க நன்றி ஐயா. 10-Feb-2018 11:24 pm
மிகவும் நேர்த்தியான, அதே சமையம் மாணவர்களை சிந்திக்க வைக்கும் சிந்தனைகள் அடங்கிய கதை- பாராட்டுக்கள் ஆசிரியரே 07-Feb-2018 6:35 am
நான் சாலமன் பாப்பையா மாணவன் தங்கள் படைப்பு போற்றுதற்குரிய ஆசிரியர் மாணவ மாணவியர் நிகழ்வுகள் மலரும் அமெரிக்க கல்லூரி ஆசிரியர்சாலமன் பாப்பையா நினைவலைகள் பாராட்டுக்கள் 06-Feb-2018 7:14 pm
அகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2018 12:21 am

இன்று காலையில் தினத்தந்தி செய்தித்தாளில் பிஸ்லேரி தண்ணீர் பாட்டிலின் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அந்த பாட்டிலில் பிஸ்லேரி என்று தமிழிலே அச்சிடப்பட்டு இருந்தது. அதை பரத நாட்டிய உடையணிந்த ஒரு பெண் ஒரு அபிநயத்தில் பிடித்திருக்கிறாள். அவ்விளம்பரத்தை பார்க்கும் பொழுதே மனதில் ஒரு மகிழ்ச்சி, தமிழ் மொழியின் வளர்ச்சியை பார்த்து.
இதற்க்கு காரணம் ஒரு காலத்தில் ஆங்கிலமே நாகரிகம் என கருதிக்கொண்டு இருந்த எம் மக்கள், தங்கள் தாய் மொழியே சிறந்தது என விழிப்படைந்ததே. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இதை புரிந்து கொண்டு தங்கள் விளம்பர யுக்தியை மாற்றுகின்றன. இதை விட வேறு என்ன பெருமை வேண்டும் தமிழுக்கு. ஆம், நான் சற்று

மேலும்

போற்றுதற்குரிய எழுத்து தளம் தேர்ந்தெடுத்த கட்டுரை படைப்புக்கு பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் பழங்கால ஓவியம் கண்டு மகிழ்ந்தேன் அந்த நாள் ஞாபகம் வந்ததே ! 06-Feb-2018 6:55 pm
அகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2018 12:16 am

உனக்காக மட்டும்:

உரியவளே,
உன் தேவையில், நான்
உன்னுடையதாவேன்.

நீ,
படிக்கையில் விளக்காவேன்,

இடிக்கையில் உலக்காவேன்,

அளக்கையில் முழமாவேன்,

குளிக்கையில் குளமாவேன்.

உன்,

இறுக்கத்தில் குணமாவேன்,

உறக்கத்தில் கனவாவேன்,

உனை
நோக்கி பயணித்து, என்
நொடிகள் போனது.

அதுபோல்

உம்மை
வருடியே, என்
வருடங்கள்
வத்த வேண்டுமென
விழைகிறேன்..!
***

மேலும்

சிந்தனை அழகு 28-Jan-2018 2:06 pm
வாழ்க்கை எதுவரை அழைக்கின்றதோ அதுவரை என் பாதை எங்கும் பயணம் நீயே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Jan-2018 12:14 pm
அகரன் - அகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2018 2:34 pm

நான் பணிபுரியும் அலுவலகத்தில், உள்ள நண்பர்களோடு சேர்ந்து எங்கேனும் வெளிய சுற்றுலா செல்ல வேண்டுமென்பது எனது நீண்ட நாள் விருப்பம். அதற்காக தொடர் விடுமுறை எப்போழுது கிடைக்கும் என்று காத்திருந்தேன். ஏப்ரல் மாதம் அப்படியொரு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. எனவே நண்பர்களோடு விவாதித்து, ஒருவழியாக நாங்கள் பதிநான்கு பேர் சேர்ந்து ஒரு வாகனம் ஏற்பாடு செய்து, இரண்டு நாள் ஏற்காடு சுற்றுலா சென்று வருவது, என்று முடிவானது.
இது எங்கள் முதல் சுற்றுலா. இந்த காரியம் கைகூடவே எங்களுக்கு இரண்டு வருடம் பிடித்தது. நானும் சென்னையை விட்டு அவ்வளவாக வெளியூர் சென்றதில்லை. சுற்றுலாவிற்கு முடிவு செய்தவுடன் கூகுள் வரைபடத்தில் ஏற்

மேலும்

உங்கள் அழைப்பிற்கு நன்றி. நிச்சயம் வருவேன். 28-Jan-2018 12:09 am
குற்றாலம் வர அன்புடன் அழைக்கிறேன் யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது கணியன் பூங்குன்றனாரின் பொன்மொழியாகும். இக்கூற்று சுற்றுலா உணர்வுக்கும், உலகமெங்கும் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்கும் பொருந்தும். சுற்றுலா செல்லுதல் 19 - ம் நூற்றாண்டில் மலர்ச்சியுற்றது. இன்பப் பயணம், கனவுகளின் காட்சிகளை நேரில் கண்டு களித்தல், ஓரிடத்தில் குறிப்பிட்ட காலம் தங்குதல் போன்றவை இதனுள் அடங்கும் ------------------- இயற்கைச் செல்வம், தொன்மை சிறப்பு, பண்பாட்டு முதிர்ச்சி, கலைவளம், மொழிவளம், மலைநகர்கள், வனங்கள், காடுகள், வனவிலங்குகள், பறவைகள், பசுமை நிறைந்த சமவெளிகள், வளம் பெருக்கும் ஆறுகள், அருவிகள், நீண்ட வெண்மணற்கடற்கரைகள், உப்பங்கழிகள், கால்வாய்கள், வானுயர்ந்த கோபுரங்கள் கொண்ட கோயில்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், அற்புதக் கைவினைப் பொருள்கள், பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் பரதம், கேட்கக் கேட்கத் தெவிட்டாத இசை, கிராமியக்கலைகள் போன்ற பல்வேறு வளங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. இச்சிறப்பினைச் “செல்வம் எத்தனை உண்டு புவிமீதே அவையாவும் படைத்த தமிழ்நாடு” என்று பாரதியும் பாடியுள்ளார். 17-Jan-2018 5:20 am
அகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2017 9:23 pm

மின்சாரம் தரும்
நிலக்கரியும் தீரும்.
எரிபொருள் தரும்
கச்சா எண்ணையும் தீரும்.

வற்றும் வளங்கள்
வற்றதான் செய்யும்.

அள்ள அள்ள
குறையாமல் இருப்பதற்கு,
அவற்றை அளிப்பது
அட்சய பாத்திரமல்ல.

பணத்தில் மட்டுமா
வேண்டும் சிக்கனம்.
இயற்கை வளத்திலும்
வேண்டும் சிக்கனம்.

வெறும் மாசுவும், தூசுவும்
மட்டும் மிச்சம் வைக்காதே.
உன்
கொள்ளு பேரனுக்காக
கொஞ்சமாவது விட்டு வை.

அனைத்துயிர்க்கும்
வேண்டும் வளம்
அனைத்து காலத்திலும்
வேண்டும் வளம்.

மேலும்

அகரன் - அகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2017 6:46 pm

கையில் தண்ணீர்க்குடத்துடன் சிலைப்போல் நிற்கும் என் பெயர் ஸ்வேதா. சென்னையில் பழக்கார தெருவில் எங்கள் வீடு உள்ளது. எங்கள் எதிர் வீட்டில் வசித்த இதயன் தனது மனைவி பல்லவியுடன் எங்கள் வீட்டை நோக்கி வருவதை பார்த்துக் கொண்டுதான் இப்படி நிற்கிறேன். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு திருமணம் ஆனது.

“என்ன ஸ்வேதா, எப்படி இருக்க!” என்று புன்னகையுடன் அவன் கேட்க, கையில் இருந்த குடத்தை அப்படியே இறக்கி வைத்து விட்டு “வாங்க, என்ன திடீர்னு..., வாங்க , உள்ள போய் பேசலாம்” என்றேன். உள்ளே வந்தவர்களை சோபாவில் அமரவைத்துவிட்டு என் கணவர் சுந்தரத்தை அழைத்தேன். வேட்டியும் பனியனுமாக உள்ளே இருந்து

மேலும்

அகரன் - சக்திவேல் வீரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2017 8:56 pm

வறண்டு கிடைக்கும்
நிலங்களின் அடியில்
எங்கேயோ இருக்கும்
தண்ணீரை உறிஞ்சுவது
போல
அங்கங்கே இருக்கும்
விவசாயத்தை
அழிக்கிறார்கள்
ஹைட்ரோ கார்பன் திட்டம்
மூலம் அரசியல்வாதிகள்

மேலும்

அழியும் விவசாயம் 03-Apr-2017 10:29 am
அகரன் - அகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2017 11:34 pm

விழித்துக்கொண்ட
பிறகுதான் புரிந்தது.
எல்லாமே கனவு என்று!
-அகரன்.

மேலும்

இனிமையான ரகசியங்கள் வாழ்க்கையில் என்றுமே தனித்துவமானது. 04-Mar-2017 10:30 am
கனவில் வரும் வாழ்க்கை போல நினைவிலும் வாழ்ந்தால் சொர்க்கம். 04-Mar-2017 10:29 am
கனவினில் வாழ்பவர்கள் யாரும் விழித்திருக்க விரும்புவதில்லை. கனவில் மட்டுமே விரும்பியபடி காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். 03-Mar-2017 11:24 am
வாழ்க்கை தனித்துவமானது நினைவுகள் ரகசியமானது 03-Mar-2017 8:54 am
அகரன் - அகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2016 10:29 pm

பூஞ்சோலை
மணமும், கசப்பும்

மார்ச்,2011.
சென்னை.
கரும்பலகையில் கடைசி வரி எழுதிக்கொண்டு இருந்த நிலவழகன், எழுதி முடித்ததும் திரும்பி தனக்கு எதிரில் அமர்ந்து இருந்த மாணவர்களை பார்த்து கூறினார். "ஸ்டுடென்ட்ஸ், இதோட இந்த யூனிட்ல கடைசி போர்ஷனும் முடிஞ்சிருச்சு. போர்டுல இருக்குறத காப்பி பண்ணிடுங்க" என

மேலும்

மிக்க நன்றி ஐயா. 10-Feb-2018 11:25 pm
மிக்க நன்றி ஐயா. 10-Feb-2018 11:24 pm
மிகவும் நேர்த்தியான, அதே சமையம் மாணவர்களை சிந்திக்க வைக்கும் சிந்தனைகள் அடங்கிய கதை- பாராட்டுக்கள் ஆசிரியரே 07-Feb-2018 6:35 am
நான் சாலமன் பாப்பையா மாணவன் தங்கள் படைப்பு போற்றுதற்குரிய ஆசிரியர் மாணவ மாணவியர் நிகழ்வுகள் மலரும் அமெரிக்க கல்லூரி ஆசிரியர்சாலமன் பாப்பையா நினைவலைகள் பாராட்டுக்கள் 06-Feb-2018 7:14 pm
மேலும்...
கருத்துகள்

மேலே