பச்சோந்தி
பெண்ணே உன் நீலி கண்ணீர் வடிப்பதற்கு
என் கல்லறையின் பக்கம் வந்துவிடாதே,
உன்கண்ணீர் பட்டு பூக்கள்கூட நிறம் மாறிவிடும்
பூக்களுக்கு என்ன தெரியும்
நீ நிறம் மாறும் பச்சோந்தி என்று.
பெண்ணே உன் நீலி கண்ணீர் வடிப்பதற்கு
என் கல்லறையின் பக்கம் வந்துவிடாதே,
உன்கண்ணீர் பட்டு பூக்கள்கூட நிறம் மாறிவிடும்
பூக்களுக்கு என்ன தெரியும்
நீ நிறம் மாறும் பச்சோந்தி என்று.