தொலைந்தது நீீ
காகிதமானேன்...
நீ எழுத்தாகும் போது
மண்ணானேன்...
நீ மழையாகும் போது
முகிலானேன்...
நீ மரமாகும் போது
விருட்சமானேன்...
நீ பூக்களாகும் போது
மலையானேன்...
நீ நதியாகும் போது
ஆனால் அன்பே...
நான் சாம்பலாய் போனேன்
நீ கனவாகவே போனபோது