Divyaa - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/wyzqo_42331.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Divyaa |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 7 |
இவ்வுலகில் நிரந்தரமானது எது? ஏன்?
உருவுகண்டு
காகிதமானேன்...
நீ எழுத்தாகும் போது
மண்ணானேன்...
நீ மழையாகும் போது
முகிலானேன்...
நீ மரமாகும் போது
விருட்சமானேன்...
நீ பூக்களாகும் போது
மலையானேன்...
நீ நதியாகும் போது
ஆனால் அன்பே...
நான் சாம்பலாய் போனேன்
நீ கனவாகவே போனபோது
காகிதமானேன்...
நீ எழுத்தாகும் போது
மண்ணானேன்...
நீ மழையாகும் போது
முகிலானேன்...
நீ மரமாகும் போது
விருட்சமானேன்...
நீ பூக்களாகும் போது
மலையானேன்...
நீ நதியாகும் போது
ஆனால் அன்பே...
நான் சாம்பலாய் போனேன்
நீ கனவாகவே போனபோது
காகிதமானேன்...
நீ எழுத்தாகும் போது
மண்ணானேன்...
நீ மழையாகும் போது
முகிலானேன்...
நீ மரமாகும் போது
விருட்சமானேன்...
நீ பூக்களாகும் போது
மலையானேன்...
நீ நதியாகும் போது
ஆனால் அன்பே...
நான் சாம்பலாய் போனேன்
நீ கனவாகவே போனபோது