Divyaa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Divyaa
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Nov-2017
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  7

என் படைப்புகள்
Divyaa செய்திகள்
Divyaa - கன்னி தங்கமுருகன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2017 9:14 pm

இவ்வுலகில் நிரந்தரமானது எது? ஏன்?

மேலும்

darkness 13-May-2018 9:53 am
தேடல்.! உலகம் உள்ளளவும் நிரந்தரம்.! 14-Nov-2017 1:19 pm
ஐம்பூதங்கள். அவற்றால்தான் உலகம் உருவாகி இருக்கிறது. 14-Nov-2017 3:08 am
மாற்றம் மட்டுமே நிரந்தரமானது என்பதையும் நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஏனெனில் எல்லா விசயங்களுக்கும் காலத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறும் மாறியேதான் ஆக வேண்டும். இதுதானே நியதி.ஆக அதுவும் நிரந்தரமானது நடந்துகொண்டே இருப்பதுதான். 13-Nov-2017 10:56 am
Divyaa - Rathinambal அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2017 6:18 pm

உருவுகண்டு

மேலும்

உருவு+கண்டு=உருவுகண்டு! 09-Nov-2017 5:42 am
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. 08-Nov-2017 9:12 pm
vilakkam- அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது. 08-Nov-2017 7:40 pm
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. 08-Nov-2017 7:38 pm
Divyaa - Divyaa அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2017 8:15 pm

காகிதமானேன்...
நீ எழுத்தாகும் போது

மண்ணானேன்...
நீ மழையாகும் போது

முகிலானேன்...
நீ மரமாகும் போது

விருட்சமானேன்...
நீ பூக்களாகும் போது

மலையானேன்...
நீ நதியாகும் போது

ஆனால் அன்பே...
நான் சாம்பலாய் போனேன்
நீ கனவாகவே போனபோது

மேலும்

மிக்க நன்றி 09-Nov-2017 7:59 pm
நிச்சயமாக இதை கருத்தில் கொள்கிறேன் 09-Nov-2017 7:58 pm
நன்றி தோழரே 09-Nov-2017 7:57 pm
திவ்யா அருமையான கவிதை வாழ்த்துக்கள்... 09-Nov-2017 9:03 am
Divyaa - Divyaa அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Nov-2017 8:15 pm

காகிதமானேன்...
நீ எழுத்தாகும் போது

மண்ணானேன்...
நீ மழையாகும் போது

முகிலானேன்...
நீ மரமாகும் போது

விருட்சமானேன்...
நீ பூக்களாகும் போது

மலையானேன்...
நீ நதியாகும் போது

ஆனால் அன்பே...
நான் சாம்பலாய் போனேன்
நீ கனவாகவே போனபோது

மேலும்

மிக்க நன்றி 09-Nov-2017 7:59 pm
நிச்சயமாக இதை கருத்தில் கொள்கிறேன் 09-Nov-2017 7:58 pm
நன்றி தோழரே 09-Nov-2017 7:57 pm
திவ்யா அருமையான கவிதை வாழ்த்துக்கள்... 09-Nov-2017 9:03 am
Divyaa - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2017 8:15 pm

காகிதமானேன்...
நீ எழுத்தாகும் போது

மண்ணானேன்...
நீ மழையாகும் போது

முகிலானேன்...
நீ மரமாகும் போது

விருட்சமானேன்...
நீ பூக்களாகும் போது

மலையானேன்...
நீ நதியாகும் போது

ஆனால் அன்பே...
நான் சாம்பலாய் போனேன்
நீ கனவாகவே போனபோது

மேலும்

மிக்க நன்றி 09-Nov-2017 7:59 pm
நிச்சயமாக இதை கருத்தில் கொள்கிறேன் 09-Nov-2017 7:58 pm
நன்றி தோழரே 09-Nov-2017 7:57 pm
திவ்யா அருமையான கவிதை வாழ்த்துக்கள்... 09-Nov-2017 9:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாத்திமா கனி

பாத்திமா கனி

இராமநாதபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாத்திமா கனி

பாத்திமா கனி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாத்திமா கனி

பாத்திமா கனி

இராமநாதபுரம்
மேலே