நிலவும் கவிஞனும்

நிலவும் கவிஞனும்

நிலவைப் பற்றிக் கவிதை பாடென
நெஞ்சில் நிறைந்தவள் கேட்டாள்.
நிலவைப் பாடாத கவிஞனே இல்லை
நிலத்தில் என்பதாலா என்று கேட்டேன்.
நிலவைப் பாடாதவன் கவிஞனே இல்லை
என்பதால் கேட்டேன் என்றாள்.

எழுதியவர் : கோகிலா மகன் (9-Nov-17, 5:21 pm)
பார்வை : 110

மேலே