பொறியாளன்

பொறியாளன்

என்றும் அவனுள் சுடர்விடும் வேள்வீத் தீ
புது எண்ணங்கள் என்றும் அவன் நெஞ்சில் தெறி

வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற வெறி
நாளை உலகை உருவாக்க விழையும் தீப்பொறி

அவன் தான் நம் பொறியாளன்

ராரே

எழுதியவர் : ராரே (14-Nov-17, 2:27 pm)
பார்வை : 193

மேலே