உயிர் எழுத்துக்கள்
அ,உ ,ம மூன்றெழுத்து
சேர்ந்தால் பிரணவம் ,
மந்திரங்களுக்கெல்லாம் ஜீவ நாடி
கா,த, ல மூன்றெழுத்து,
சேர்ந்திட தந்திடும், காதல்
வாழ்க்கைக்கு ஜீவ நாடி. .