தாவணித் தென்றலே வருக வருகவே 2
கவிதை அழகும் கார்முகில் கூந்தலும்
புவியை வசமாக்கும் புன்னகை அதரமும்
அந்தியின் அழகை எல்லாம் ஏந்தி
பூவிரி செந்தமிழ்த் தோட்டமாய் நடந்துவரும்
தாவணித் தென்றலே வருக வருகவே !
கவிதை அழகும் கார்முகில் கூந்தலும்
புவியை வசமாக்கும் புன்னகை அதரமும்
அந்தியின் அழகை எல்லாம் ஏந்தி
பூவிரி செந்தமிழ்த் தோட்டமாய் நடந்துவரும்
தாவணித் தென்றலே வருக வருகவே !