சொன்னபடி

சொன்னதைச் செய்த அரசியல்வாதி,
சுடுகாட்டுக்கும் ஒளி கொடுத்தான்-
சுடலையில் எரிந்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Dec-17, 6:59 am)
பார்வை : 294

மேலே