உதிர்ந்ததின் காரணம்
எப்போதோ ஏதோ ஒரு
பறவையின் இறகு
அக்குளத்தில் விழுந்தது
குளத்தின் அலைகளில்
குறுக்கும் நெடுக்குமாய்
தாவித்தாவி
உன் கைகளை அடைந்தது
இப்போது புரிந்தது இறகு
உதிர்ந்ததின் காரணம்.
எப்போதோ ஏதோ ஒரு
பறவையின் இறகு
அக்குளத்தில் விழுந்தது
குளத்தின் அலைகளில்
குறுக்கும் நெடுக்குமாய்
தாவித்தாவி
உன் கைகளை அடைந்தது
இப்போது புரிந்தது இறகு
உதிர்ந்ததின் காரணம்.