சந்திரனின் சந்திப்பில்

சந்திரனே,
நீ வளர்ந்தால்
வெளிச்சமாய் வெண்ணிற ஆடை
அணிந்து மகிழ்கிறாய் ....
நீ தேய்ந்தால்
இருளுக்கு வழிவிடுகிறாய் ...
ஆ னால் மனிதர்கள் மட்டும் ஏன்
வளர்ந்தால் வாழ்த்துகிறார்கள்
தேய்ந்தால் தேடி தேடி இகழ்கிறார்கள் ....
விட்டுக் கொடுப்பவர் என பார்ப்பதே
அபூர்வம் தான் தெரியுமா ?

எழுதியவர் : தீபிகாசுக்கிரியப்பன் (11-Dec-17, 8:32 am)
பார்வை : 93

மேலே