ஜோதிட கவிதை

பள்ளிக் கூடத்தில் சேரும் பொழுது ஜாதகம் கேட்கபடவில்லை!

கல்லூரிக்கு செல்லும் பொழுது ஜாதகம் கேட்கபடவில்லை!

வேலைக்கு செல்லும் போது கூட ஜாதகம் கேட்கபடவில்லை!

திருமணம் வாழ்க்கைக்காக செல்லும் போது ஜாதகம் கேட்கப்படுகின்றது!

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று சொண்ணவர்களும்!

இன்று மகளின் திருமணம் வாழ்க்கைக்காக ஜாதகத்தை எடுக்கின்றார்கள்!

ஜோதிடரை நோக்கி கூட்டம் கூட்டமாக ஓடுகின்றார்கள்!

நம்புங்கள் நம்பிக்கைதான் வாழ்க்கை! நம்பிக்கைதான் இறைவன்!

- ஜோதிட ஆலோசனைக்கு -
ஜோதிட மாமணி செந்தில் வேலவர்
+91 97515 00033 +91 97516 30033
திருப்பூர்
தமிழ்நாடு
இந்தியா

எழுதியவர் : (13-Dec-17, 9:02 pm)
Tanglish : jothida kavithai
பார்வை : 192

மேலே