கோபம்

பட்டாம்பூச்சிக்குக் கோபம்,
பறித்துவிட்டார்களாம் பூவை-
தேனெடுக்குமுன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Dec-17, 7:21 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 128

மேலே