நின் பாதமலர்
இதழ் தீண்டலிலும்
மூச்சு காற்று தீண்டலிலும்
தேகம் நனைய
விழிகள் மட்டும்
இமை தழுவுதல் ஏனோ...
சுவாசமும் ஒலியாக
மலர்பாதமும் மலர்ந்து
இயல்பாவதும் ஏனோ...
இதழ் தீண்டலிலும்
மூச்சு காற்று தீண்டலிலும்
தேகம் நனைய
விழிகள் மட்டும்
இமை தழுவுதல் ஏனோ...
சுவாசமும் ஒலியாக
மலர்பாதமும் மலர்ந்து
இயல்பாவதும் ஏனோ...