அவளை எண்ணி வாழ்ந்தால்

வானாய் மீனாய் மானாய்
அவளை எண்ணி வாழும்
அவனின் வாழ்வும் நேரமும்
வீணாய் போகிறது...

எழுதியவர் : தமிழ் தாசன் (1-Jan-18, 9:49 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 118

மேலே