நீ தான் என் மூச்சு
கண்கள் நித்திரை கொள்ள அழைக்கிறது
கனவில் உன்னைக் காணலாம் வாவென்று
உள்ளமோ அதற்கு உடன்பட மறுக்கிறது
உன்னுடன் இருப்பதால் வாழ்கிறேன் என்று
ஆக்கம்
அஷ்ரப் அலி
கண்கள் நித்திரை கொள்ள அழைக்கிறது
கனவில் உன்னைக் காணலாம் வாவென்று
உள்ளமோ அதற்கு உடன்பட மறுக்கிறது
உன்னுடன் இருப்பதால் வாழ்கிறேன் என்று
ஆக்கம்
அஷ்ரப் அலி