பயமறிந்தேன்...

நான் பயந்ததே இல்லை...
அவளறியாமல் எனக்கு அறிமுகப்படுத்திய-
என்னுளிருந்த காதலை...
நான் அவளுக்கு அறிமுகப்படுத்திய பொழுது...
முதல் முறையாக பயந்தது...

எழுதியவர் : ரமண பாரதி (3-Aug-11, 10:43 pm)
பார்வை : 385

மேலே