வாழ்க்கை
வாழ்வெனும் நாடகம் தனில்
விதி எழுதும் வசனத்தில்
பிழை தனை மதிக் கொண்டு
திருத்துகிறேன் என்
வாழ்வைப் பற்றி யாரும்
வசைப் பாடிவிடக் கூடாதென்று...!
வாழ்வெனும் நாடகம் தனில்
விதி எழுதும் வசனத்தில்
பிழை தனை மதிக் கொண்டு
திருத்துகிறேன் என்
வாழ்வைப் பற்றி யாரும்
வசைப் பாடிவிடக் கூடாதென்று...!