தமிழ்

நாளை எனக்கு பிறந்த நாள் இது என் 21 வயது கடைசி கவிதை

என் ஒவ்வொறு செல்லும் உருவாகும் போது
என் ரத்த நாளங்கள் எல்லாம் தோன்றும் போது
என் ஒவ்வொறு உறுப்புகளும் உருவாகும் போது
என் இதயம் குருதியை என்னுள் பாய்ச்சி
என் ஒவ்வொறு சொட்டு குருதி கூட சொல்லும் என் மொழி தமிழ் என்று
எனக்கு காது உருவாகும் முன்பே.....

இந்த அனைத்து இன்பமும் என் தமிழ்தாய்க்கு
நான் அன்னையின் கருவறையில் இருந்து இந்த பூமிக்கு
வந்தபோது என் அழுகையால் அவளை குளிக்க செய்தேன்.. இவ்வ என்றும் வ என்றும்

என் அம்மா அப்போது சிரித்து அந்த அனந்த கண்ணீரால் என்னை குளிக்க செய்தாள்!!!
என் நாவிலுருந்து வந்த முதல் சொல் அம்மா!!!!
இப்பொழுது என் மூச்சுக்கூட சொல்லும் என் தாய் மொழி தமிழ்!!!!!!!!

எழுதியவர் : முத்துக்குமார் (31-Jan-18, 5:48 pm)
Tanglish : thamizh
பார்வை : 384

மேலே