ஏன் மாற்றினாய்

நான் எழுதியது என்ன கவிதையா ?
எனக்கே தெரியவில்லை
அனால் மாறி தான் விடுகிறதோ
என் எழுத்தும் கவிதையாய்
என்னவளே நீ மட்டும் படிக்கும்போது !
நான் எழுதியது என்ன கவிதையா ?
எனக்கே தெரியவில்லை
அனால் மாறி தான் விடுகிறதோ
என் எழுத்தும் கவிதையாய்
என்னவளே நீ மட்டும் படிக்கும்போது !