உறங்கா அலைகள்
கடலில் அலைகள் அடிப்பதற்கே
காலம் எதுவும் பார்ப்பதில்லை,
உடலில் நல்ல தெம்பிருந்தும்
உறங்கிக் கிடக்கும் மானிடனே,
அடிக்கும் ஓசைக் கடிகாரமும்
ஆளை வைத்தே எழுப்பிடினும்,
உடையா துந்தன் சோம்பலென
உரைத்துச் செல்லும் அலைகடலே...!
கடலில் அலைகள் அடிப்பதற்கே
காலம் எதுவும் பார்ப்பதில்லை,
உடலில் நல்ல தெம்பிருந்தும்
உறங்கிக் கிடக்கும் மானிடனே,
அடிக்கும் ஓசைக் கடிகாரமும்
ஆளை வைத்தே எழுப்பிடினும்,
உடையா துந்தன் சோம்பலென
உரைத்துச் செல்லும் அலைகடலே...!