ஒருதலைக்காதல்
கவிதை எழுதுவது என் பழக்கமல்ல
என்னை கவிதை எழுதவைப்பதுஅவள் வழக்கம்
விழிப்பார்வையில் விந்தை செய்தாய்
மற்றவற்றை மறக்கச்செய்தாய்
மதிகெட்ட நானும் தறி கெட்டுப்போனேனடி
உந்தன் ஓரவிழிப்பார்வையால்
ஒருதலைக்காதலனாக நானும் என் நிழலும்