புகைப்படக்கவிதை 2

உன்னை
தூரமாகவே கண்டுஇரசிப்பது
இனிமையாகவும்
சுகமாகவும் இருந்தாலும்
மனதிற்குள் வேதனையே நிரம்பியுள்ளது !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (23-Feb-18, 6:46 pm)
பார்வை : 67

மேலே