விழுதே கலங்காதே

என்னில் வந்த உறவே,
கண்ணீர் சிந்துவது ஏனோ,
கண்ணிலிருந்து நீ மறைந்தாலும்,
கண்களை நான் மூடினாலும்,
காற்றை போல உன்னையே சுற்றியிருப்பேன்,

எந்தன் நேசம் என்றும்
வானம் போல் உன்னையே தொடந்திருக்கும்,
எந்தன் வாசல் என்றும்
உந்தன் துணையுடன் வருகைக்கே திறந்திருக்கும்,

விழுதே கலங்கதே.

எழுதியவர் : புதுகை செநா (27-Feb-18, 3:33 pm)
பார்வை : 1484

மேலே