இளைப்பு

பிடித்துப் பிடித்து வைத்தாலும்,
ஓடி ஓடிச்செல்கின்ற
பிள்ளை போன்றே என்நெஞ்சம்
உன்னிடம் வந்தே நிற்கிறது!
என்று வந்து காவாயோ?
இளைத்தே விட்டேன் உன்னாலே !

எழுதியவர் : கௌடில்யன் (28-Feb-18, 6:01 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 56

மேலே