அழகு
![](https://eluthu.com/images/loading.gif)
நீ
பௌர்ணமி
நான்
அமாவாசை
நாம்
இணைந்ததால்
பூமி
அழகானது
தேய்பிறையாய்
நீ
தேய தேய
நான்
கொஞ்சம் கொஞ்சமாய்
களையிழந்து
நீ
காணமல்
போனஅன்று
உலகிற்கு
துக்கநாள்
வளர்பிறையாய்
உன்
வரவு
மீண்டும்
என்
முகத்தில்
தெளிவு
பௌர்ணமியாய்
நீ
எனக்குள்ளே
நாம்
இருவர்
இணைந்ததால்
மட்டுமே
பூமி
அழகானது..,
நா.சே..,