சருகாகிய சின்னமலர்

பெண்ணாய் பிறந்தேன்
பூவாய் மலர்ந்தேன்
விழிகளால் கவர்ந்து
புன்னகையைப் பறித்து
இதயத்தை திருடி விட்டு
கனவுகள் சிறகடிக்க
காதல் என்று நினைத்தவள்
பூக்களை காெடுத்தாள்
வாசத்தை உறிஞ்சி விட்டு
இதழ்களை எறிந்து விட்டார்கள்
சருகாகிப் பாேனது
சின்ன மலராென்று

எழுதியவர் : அபி றாெஸ்னி (3-Mar-18, 11:59 am)
பார்வை : 68

மேலே