அம்மா

என்னை இவ்வுலகத்திற்கு புதியதாய் கொண்டுவந்தவள்
அன்பினை பகிர்ந்து இன்பத்தினை அறிந்தவள்
ஆடை, அணிகலன் மீது பற்றுக்கொள்ளாதவள்
துன்பங்களை பகிர்ந்து இன்பங்களை அறிந்தவள்
உன் மடியின் மீது உறங்கிடசெய்து,கஷ்டங்களை மறந்திடச்செய்தவள்
நிலவினை காண்பித்து அமிர்தத்தை அளித்தவள்
கோபத்தினை அடக்கி அமைதியை கடைப்பிடிப்பவள்
இருளினை நிக்கி,என்னை வெளீசுற்று இன்புற்றவள்
சொர்க்கத்தை உன் மடியின் மீது காண செய்தவள்

எழுதியவர் : மணி (8-Mar-18, 11:03 am)
சேர்த்தது : mani
Tanglish : amma
பார்வை : 705

மேலே