தனிமை

தான் என்ற அகந்தை அழித்து
தன் நிலை உணரவும்

தன்னால் முடியும் என்ற
தன்னம்பிக்கை வளரவும்

தேவைப்படுகிறது - இந்த
தனிமை...சில நேரங்களில்.

இன்னிலா

எழுதியவர் : இன்னிலா (17-Mar-18, 7:32 am)
Tanglish : thanimai
பார்வை : 766

மேலே