கற்பு

கற்பு காக்க காவல் தேவை இல்லை.
கற்பு காண முடியாத ஒன்று,
யாரலும் கலவாட முடியாது.

கற்பு இழக்கும் பெண்கள் தான்
தாய் என்ற அங்கிகாரம் பெறமுடியும்.

கற்பு என்ற சொல்லை வைத்து பெண்களை கட்ட நினைப்பது அறியாமை.கற்பு என்பது கயிறு அல்ல வெறும் சொல்.

எழுதியவர் : ஜெ.ஜெயசூர் (18-Mar-18, 12:07 am)
சேர்த்தது : ஜெ ஜெயசூர்
Tanglish : karpu
பார்வை : 79

மேலே