வருணனை

மௌனம் ஒரு வார்த்தை என்று எண்ணியிருந்தேன்; உன்னைப் பார்த்த பிறகு தான் உணர்ந்தேன்; அது ஒரு மொழி என்று!ஏனென்றால் நீ அதிகமாய் உபயோகிப்பதால்!......

எழுதியவர் : (30-Mar-18, 11:03 pm)
பார்வை : 91

மேலே