நிலவும் நானும்

விழி மூடா பயணம்
ஏனோ?
மதி மயக்கிய நிலை
ஏனோ?
சுவை அறியா உணவு
ஏனோ?
சுவைக்க மறந்த நிலை
ஏனோ?
நிலவும் நானும் தனிமையில்
ஏனோ?
நினைக்க தெரிந்த மனமே
மறக்க தெரியாதது
ஏனோ?

எழுதியவர் : உமா மணி படைப்பு (31-Mar-18, 12:00 am)
Tanglish : nilavum naanum
பார்வை : 104

மேலே