கொள்ளிவாய் பிசாசு

செந்தில் : கருப்புசாமி, டேய், நேத்து ராத்திரி
பனந்தோப்பு வழியா சினிமா பார்த்துட்டு
தனியா நானும்,முருகனும் வந்துகிட்டு
இருந்தோமா, திடீர்னு ஒரு சூழல் காத்து
வந்திச்சு , தீப்பொறிபோல மனுஷன் மாதிரி
மேலே போச்சு, அது கைல ஒரு கொடி
கட்சி கொடி மாதிரி ஏதோ தெரிஞ்சுது.....
அப்படியே ரெண்டுபேரும் அரண்டுபோய்
ஓட்டமாய் ஓடிப்புட்டோம்......

கிராமபக்கம் எட்டியவுடன் திரும்பிப்பார்க்க
காத்தும் நின்னுபோச்சு ........கொள்ளிவாய்
பிசாசும் காணல..........

மாரி : டேய் செந்தில், நீ பார்த்தது நான் நினைக்கிறேன்
ஒரு அரசியல் வாதி 'பேய்' என்று பாவம்
தேர்தலில் நிக்க 'கொடி 'கிடைக்காம அதே
நினைவில் இறந்ததால் இப்படி ஒரு 'பேய்'
ரூபமோ ......யாருக்கு தெரியும் ...................!!!!!!!

எழுதியவர் : (4-Apr-18, 2:59 am)
பார்வை : 127

மேலே