அன்பு
மனதில் பேச வார்த்தைகள் இருந்தும்
வார்த்தைகள் பதிவிடாது கைகள் ஒரு கைதி
போல இருப்பது நமக்குள் வாழும் இதயத்திற்கு
நாமே நூறு மரண தண்டனை கொடுப்பதற்கு சமமானது
மனதில் பேச வார்த்தைகள் இருந்தும்
வார்த்தைகள் பதிவிடாது கைகள் ஒரு கைதி
போல இருப்பது நமக்குள் வாழும் இதயத்திற்கு
நாமே நூறு மரண தண்டனை கொடுப்பதற்கு சமமானது