கல்நெஞ்சக்காரி

கல்நெஞ்சக்காரி..!
கல்லென்று நினைத்தாயோ
என் இதயத்தை..?
உளி கொண்டுடைக்க.? - உன்
விழிகொண் டுடைத்தாலே
போதும் விதியென்று
மடிவேனடி..!!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (10-Apr-18, 11:05 am)
சேர்த்தது : சத்தியமூர்த்தி
பார்வை : 490

மேலே