உதிர்ந்த நட்சத்திரங்கள்
காலையில் விழித்து
கண்துடைத்து வெளியில் பார்த்தேன்,
இரவு நட்சத்திரங்கள் தரையில்
உதிர்ந்து உறங்கி கிடந்தன ,
புற்களின் மேல் பனித்துளிகளாய்.
வானமோ வெட்டவெளியாய் ....,
காலையில் விழித்து
கண்துடைத்து வெளியில் பார்த்தேன்,
இரவு நட்சத்திரங்கள் தரையில்
உதிர்ந்து உறங்கி கிடந்தன ,
புற்களின் மேல் பனித்துளிகளாய்.
வானமோ வெட்டவெளியாய் ....,