கபடதாரிகள்
"கற்சிலையில் மனிதர்கள்
கல் மனம் கொண்டு இவர்கள் எதிர் இருக்கும்
அனைவரையும் கல்லாய்ப் போக சபிக்கிறார்கள்
கபட மனம் கொண்டு இவ்வரக்கர்கள்
சூதை வாயில் திணிக்கிறார்கள்"
"கற்சிலையில் மனிதர்கள்
கல் மனம் கொண்டு இவர்கள் எதிர் இருக்கும்
அனைவரையும் கல்லாய்ப் போக சபிக்கிறார்கள்
கபட மனம் கொண்டு இவ்வரக்கர்கள்
சூதை வாயில் திணிக்கிறார்கள்"