அடை மழை
அடை மழை நேரத்தில்
குடைபிடித்து வரும் தாமரை
என்னவள்..!
என்னவள் தேகம் தீண்ட முடியாமல்
குடைமேல் விழுந்து சிதறும்
மழை துளியாய் என் இதயம்..!!
அடை மழை நேரத்தில்
குடைபிடித்து வரும் தாமரை
என்னவள்..!
என்னவள் தேகம் தீண்ட முடியாமல்
குடைமேல் விழுந்து சிதறும்
மழை துளியாய் என் இதயம்..!!