தமிழ்ப்புத்தாண்டு

தாய்மடி காணா கண்களும்

தாய்மண் தொட துயிலும் 

தன் வீரியம் அறியா மாந்தரும்

தமிழனென சொல்லி முழங்கும்

போற்றினும் தூற்றினும் தாக்கினும் 

துவளாது இயங்கிட இயலும்

இன்னது நல்லது கண்டும்

இணையின்றி அமையாது நம் தமிழும்....

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

எழுதியவர் : சபரி நாதன் பா (13-Apr-18, 5:31 pm)
சேர்த்தது : பா சபரி நாதன்
பார்வை : 832

மேலே