மனிதம் எப்போது ஆளும்
ஈராக் , சிரியா படுகொலையா
இஸ்லாமியன் போராட வேண்டும் ,.
இலங்கை படுகொலையா
தமிழன் போராட வேண்டும் ,.
உயிரென்று , நம் உறவென்று
உணர்ந்து மனிதம் எப்போது
போராடும் .
சிறுபான்மை , பெரும்பான்மை
காட்டு விலங்கிற்க்கு பொருந்துமன்றில் ,
நாட்டு மாந்தர்க்கு பொருந்தியது
எப்படியோ ?
வாழ்வதற்கும் , ஆள்வதற்கும்
பெரும்பான்மை வேண்டுமென்றால் ,
ஈக்களும் , கொசுக்களும்
கடல் மீன்களும் ஆளவேண்டுமே
நம்மை.