மாற்றங்கள் எப்போ
எறும்பு ஊர கல்லும் தேயுமாம் ,
எருமைகள் போல் வளர்ந்த நாம்
போர்க்குணம் இழந்து ,
எதுவே நடந்தாலும் நம்மைச்சுற்றி,
இது யாருக்கோ என்று
ஏதும் செய்யாமல்
போராட்ட குனமிழந்து ,
எறும்பு ஊர கல்லும் தேயுமாம் ,
எருமைகள் போல் வளர்ந்த நாம்
போர்க்குணம் இழந்து ,
எதுவே நடந்தாலும் நம்மைச்சுற்றி,
இது யாருக்கோ என்று
ஏதும் செய்யாமல்
போராட்ட குனமிழந்து ,