எது யாசகம்

வெளியில்
அய்யா, அம்மா என்ற கூக்குரலோடு கரம் நீட்டி
நம்மயே கடவுளாக என்னி யாசிக்கும் பிச்சைக்காரர்களை
ஏளன பார்வையோடு கடந்த நாம்,

கோயிலுக்குக்குள் ,
கரம் கூப்பி தலை வணங்கி ,
மண்டியிட்டு , தரையில் விழுந்து
மனதுக்குள் ஆயிரம், ஆயிரம் வேண்டுதல்கள்...
பிரார்த்தனை என்ற பெயரில்
ஒரு பிட்சை .

எழுதியவர் : (21-Apr-18, 7:20 am)
சேர்த்தது : சகி
Tanglish : ethu yaasakam
பார்வை : 56

மேலே