தென்றலின் கண்ணீர்
தேடி வந்த தென்றல்
திகைத்து நின்றது !
தோட்டம் எங்கே ?
கடைசியாக விழுந்த
ஆலமர ஓசையில்
கண்ணீருடன் திரும்பியது
பிரமிட் பில்டர்ஸ்
போர்ட் சிரித்தது !
தேடி வந்த தென்றல்
திகைத்து நின்றது !
தோட்டம் எங்கே ?
கடைசியாக விழுந்த
ஆலமர ஓசையில்
கண்ணீருடன் திரும்பியது
பிரமிட் பில்டர்ஸ்
போர்ட் சிரித்தது !