சிவனிடம் ஒரு வேண்டுகோள்

பொய்யலம்பு கின்ற புரட்டர்தம் ஆட்சியிலே
கையலம்பு நீரான காவிரியால் – மெய்யலம்ப
ஏலாமற் போனோம் எரிசடையுள் வைத்தநீர்
மூலா!நீ தந்துதவு மே!

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியேல் (23-Apr-18, 7:27 pm)
பார்வை : 372

மேலே