சுகம்
நிழலாக உன்னை
பின்தொடர்வதைக் காட்டிலும்
நிலமாக உன் பூவிதழ்
பாதங்களால்
மிதிபட்டு
மடிவது என்றாலூம்
சுகம் தானடி எனக்கு.....!
நிழலாக உன்னை
பின்தொடர்வதைக் காட்டிலும்
நிலமாக உன் பூவிதழ்
பாதங்களால்
மிதிபட்டு
மடிவது என்றாலூம்
சுகம் தானடி எனக்கு.....!