கவிதை
காகிதம் எழுத்துக்களை
சுமக்க மறுக்கின்றது
என் எழுதுகோலும் மை
கசிந்திட
மறுக்கின்றது
காரணம்,
நான் அவளை எழுத நினைக்கவில்லை,
கவிதையையே தவிர்த்து விட்டு
எப்படி ஒரு கவிதை எழுத இயலும்
கிறுக்கன் நான் முயற்சித்து
தோற்றது தான் மிச்சம்........!